இலங்கைத் தேயிலைக்கான சந்தை விலை அதிகரிப்பு!
Monday, February 12th, 2018கடந்த ஜனவரி மாதம் இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரி மாதம் இலங்கை தேயிலை கிலோ ஒன்று சராசரியாக 640 ரூபாய் 5 சதத்திற்கு விற்பனையாகி இருக்கிறது
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 43 ரூபாய் 79 சதம் அதிகமாகும்.மூன்று வகையான தேயிலைகளின் விலையும் கடந்த மாதம் அதிகரித்து, சிறந்த வருவாய் ஈட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேயிலை முகவர்களின் அறிக்கைகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
பாவற்காய் விதை புற்றுநோயை குணமாக்கும் - போராதனை பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு
மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு!
மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துங்கள் – பெற்றோருக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!
|
|