இலங்கைத் தேயிலைக்கான சந்தை விலை அதிகரிப்பு!
Monday, February 12th, 2018
கடந்த ஜனவரி மாதம் இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரி மாதம் இலங்கை தேயிலை கிலோ ஒன்று சராசரியாக 640 ரூபாய் 5 சதத்திற்கு விற்பனையாகி இருக்கிறது
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 43 ரூபாய் 79 சதம் அதிகமாகும்.மூன்று வகையான தேயிலைகளின் விலையும் கடந்த மாதம் அதிகரித்து, சிறந்த வருவாய் ஈட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேயிலை முகவர்களின் அறிக்கைகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கின் சமரின் போது காலாவதியான குளிர்பானம் !
கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கினார் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன்னர் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அனுப்பிய பரிசு!
|
|
|


