இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் – விவசாயிகள்!
Sunday, January 28th, 2018இறப்பர் பால் இறக்குமதி செய்யப்படுவதனால் இறப்பர் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் களுத்துறை மாவட்ட இறப்பர் உற்பத்தியாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மேலும் சில இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
எச்சரிக்கை! காலநிலை மாறுகின்றது!!
“ஆவா” க்கு போட்டியாக “தாரா” !
ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருங்கள் – கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவ...
|
|