வேலணைபிரதேச பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

இவ் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் பிரகாரம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வேலணை பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றையதினம் (29) காலை வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த உதவி வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை வழங்கிவைத்தார்.
Related posts:
யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
எதிர்வரும் 17 ஆம் திகதி மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் முன்ன...
அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுநிலைகளை ஆராய அமைச்சர் டக்ளஸ் இரணைமடு குளத்திற்கும் விஜயம்!
|
|