வலிகாமம் பிரதேச சமுர்த்தி அலுவலர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Thursday, June 22nd, 2023


வலிகாமம் பிரதேசத்தினை சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமுரத்தி திட்டத்தினை வினைத் திறனாக செயற்படுத்தி மக்களுக்கான நிலைபேறான எதிர்காலத்தினை உறுதிப்படுத்தும் வகையிலுமான இக்கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
000

Related posts:

கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? - நா...
மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு வேண்டும் - இந்திய வெ...