யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி புத்திஜீவிகள் இடையே கலந்துரையாடல்!

Friday, February 10th, 2023


யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளை மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய முன்னெடுக்கும் வகையில் யாழ் மாவட்ட சமூகப் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்கமைப்பில் இன்று நடைபெற்றது. – 10.02.2023

Related posts:


மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்...
தீவகத்தில் நீர் வேளாண்மை ஊக்குவிப்பு திட்டம் - தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட காசோலைகளை ...
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...