யாழ்.மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த அவசர கோரிக்கை!
Wednesday, May 22nd, 2024
யாழ்மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது தமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு வேலைத் திட்டங்கள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டி விரிவாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தடுப்பூசி தொடர்பில் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வு - நடவடிக்கை மேள்க...
வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
எமது கூட்டு மக்களுடன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


