முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Saturday, November 24th, 2018முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் ஆலயச் சூழலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இன்றையதினம் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், ஆலய சூழலில் இருக்கும் கடை உரிமையாளர்கள், ஆலய பரிபாலன சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே - மகளிர்தின செய்தியில் செயல...
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடு!
வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!
|
|