மாதகல் பகுதி மக்களது நிலைமைகளை ஆராய டக்ளஸ் தேவானந்தா நேரில் விஜயம்!
Saturday, August 27th, 2016மாதகல் பகுதி மக்களின் நிலைமைகளை ஆராயும் முகமாக இன்றையதினம்(27) ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாதகல் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.
Related posts:
நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது அபிலாஷை - டக்ளஸ் ...
ஏற்றுமதிப் பொருட்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட...
நாடெங்கும் பாகுபாடின்றி பகிரப்படுகின்ற திட்டங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தே...
|
|