மாதகல் பகுதி மக்களது நிலைமைகளை ஆராய டக்ளஸ் தேவானந்தா நேரில் விஜயம்!
Saturday, August 27th, 2016
மாதகல் பகுதி மக்களின் நிலைமைகளை ஆராயும் முகமாக இன்றையதினம்(27) ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாதகல் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.





Related posts:
இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல - நாடாளுமன்ற...
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...
வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க இந்தியா ஆர்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|
|


