மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!
Friday, December 23rd, 2022
……….
மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்தினை சார்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலரிப்பினை கட்டுப்படுத்தல், தாராளமான மண்ணெண்ணை விநியோகம், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை முழுமையாக கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.
Related posts:
தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை உறங்கப்போவதில்லை - டக்ளஸ் தேவானந்தா!
இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் - அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - கடற்றொழில் செயற்பாடுகளை நவீனமயப்படுத்து...
ஜனாதிபதி முன்னிலையில் இணக்கம் காணப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த...
|
|
|


