மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அழைப்பின் பெயரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பிற்கு இன்றையதினம் (28) விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மட்டு மாவட்டத்தின் மக்கள் பலரையும் நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் - இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் ...
நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
ஏற்றுமதி அபிவிருத்தித் துறை எந்தளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!
|
|