பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, October 1st, 2022

பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

சர்வதேச சிறுவர்தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இராஜாங்க கடற்றொழில் அமைச்சர் பியல் நிஸாந்தவின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறுவர் தினம் நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
கடற்றொழில் அமைச்சின் செயற்திட்டங்கள் மக்களை நோக்கியதாக முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – நாட...
இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் வாழ்வாதார அச்சுறுத்தல்களை தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் ...