புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் கள ஆய்வு!
Friday, April 12th, 2024புதிதாக நிர்மானிக்கப்பட்டு கொண்டிருக்கும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இன்று காலை குறித்த பகுதிக்கு கள ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அது அமைந்துள்ள பகுதியையும் அதனை அண்டிய சுற்றுப்புற பிரதேசங்களையும் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்..
குறித்த கள விஜயத்தில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் கிருஷ்னேந்திரன் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் இணைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடு...
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு திகதி தீர்மானம்!
யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று - அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் ட...
|
|
|
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்ற...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...
சீனப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு - சீன மக்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தா ...


