புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் கள ஆய்வு!
Friday, April 12th, 2024புதிதாக நிர்மானிக்கப்பட்டு கொண்டிருக்கும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இன்று காலை குறித்த பகுதிக்கு கள ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அது அமைந்துள்ள பகுதியையும் அதனை அண்டிய சுற்றுப்புற பிரதேசங்களையும் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்..
குறித்த கள விஜயத்தில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் கிருஷ்னேந்திரன் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் இணைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது - நாடாளுமன்றில...
கொலைக் கூடங்களை கண்ட மக்கள் கலைக்கூடங்களை காண்கிறார்கள் - அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!
வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் ...
|
|
வேலணை வைத்தியசாலையை தள வைத்திசாலையாக தரமுயர்த்த வேண்டும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!
பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடன் இடம்பெற்று முடிந்த 2023 ஆம் வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்பு...