நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் – குடவத்தை மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Saturday, June 13th, 2020தவறு செய்தவர்களை தண்டியுங்கள். ஆனால் சாதாரண மக்களை நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் என்று குடவத்தை பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
குடவத்தை, துன்னாலை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போதே இவ்வாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Related posts:
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய மாநாடு குறித்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆசிச்செ...
சொற்சிலம்பம் 2018 விவாத நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்...
நல்லூர் பிரதேச சபையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
|
|