நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Saturday, January 8th, 2022

யாழ்ப்பாணம், நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்பட்டு வருகின்ற ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது “எமது பிரதேசத்தின் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதன் ஊடாக எமது வாழ்வாதாரத்தினை உயர்த்த முடியும் என்ற வகையில், நியாயமான செயற்பாடுகளுக்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்புக் கிடைக்கும்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...
அர்த்தமுள்ள வகையில் மீள்குடியேற்றம் செய்யாது இந்தியாவிலிருப்பவர்களை எந்த நம்பிக்கையில் அழைப்பது? – ந...
வவுனியா மாவட்ட மக்களுக்கும் விரையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு – துறைசார் அதிகாரிகளுடனான சந்...

நெடுந்தீவில் பணிபுரியும் அரச அதிகாரிகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் - நாடாளும...
நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்து க்கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....