நக்டா நிறுவனத்தின் தலைமையகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – செயற்பாடுகளின் விஸ்தரிப்பு தொடர்பில் ஆராய்வு!

Tuesday, February 14th, 2023


……….
நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையினா தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்வேளாண்மை செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாக நக்டா நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கவும் கலந்து கொண்டிருந்தார். – 14.02.2023

Related posts:


கல்விச் செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்க...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...
ஊரடங்கு தளர்வு நேரங்களில் சனநெருக்கடிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: மாற்று வழிமுறை குறித்து ஜனா...