துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறுதல்!

Thursday, April 26th, 2018

வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தின் இல்லதிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, துணைவியாரின் பிரிவால் துயறிற்றிருக்கும் சிவஞானத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலை தெரிவித்தார்.

இன்றையதினம் சீவீகே சிவஞானத்தின் வீட்டுக்கு நேரில் சென்றிருந்த செயலாளர் நாயகம் சிவஞானத்திற்கும் அவரது உறவினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்தார்.இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் உடனிருந்தார்.

இதேவேளை திருமதி சரொஜினி அவர்களின்  இறுதி கிரிகைகள் இன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உ...
மக்களின் நலன்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஒருவருக்கு இருக்கும் பெயர் இன்னெருவருக்கும் இருக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெடுந்தீவு கடலில் கைதான கடற்றொழிலாளர்களை விடுவிக்க முயற்சி – டக்ளஸ் எம...
அமெரிக்க தமது நலன் சார்ந்து சிந்தித்தாலும், இலங்கை தன்னலன் சார்ந்தே சிந்தித்து செயற்படும் - அமைச்சர்...
வடக்கு – கிழக்கு MP க்கள் தேர்தல் வெற்றிக்கான அரசியல் மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும் – அமைச்சர் ட...