திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!
Friday, August 19th, 2022
……
திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
குறித்த நிகவு இன்று முற்பகல் நடைபெற்றது.
முன்பதாக
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்று யாழ் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையில், அங்கு அமைந்துள்ள ஞான வைரவர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து யாழ். இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள smart class room இன் மாதிரி செயற்பாடுகளை, கல்லூரியின் பழைய மாணவனும் அமெரிக்காவின் பிரபல விஞ்ஞானியுமான பேராசிரியர் சிவானந்தன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு விளங்கப்படுத்தினர்
Related posts:
இனங்களின் ஐக்கியத்திற்காக பாடுபட்டவர் அமரர் சாலிந்த திசாநாயக்க – டக்ளஸ் எம்.பி புகழாரம்!
ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆர...
யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டம் - முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்...
|
|
வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!
பேலியகொட மீன் சந்தை - இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் - மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அ...
நெருக்கடிகளிலிருந்து இலங்கையர்களாகிய நாம் விரைவில் மீண்டெழுவோம் - சித்திரைப் பெருநாள் வாழ்த்துச் செய...