கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழா ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆராய்வு!

Thursday, February 9th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழாவில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், நிகழ்வுகளுக்கான தயார்ப்படுத்தல்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மேம்பாடு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத விடயங்களை எதிர்வரும் 10 நாள்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் - ...

நுண்கடன்கள் எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்...
எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!