எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, December 25th, 2018தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலய முன்றலில் எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் இனறையதினம் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் அவர்கள் ஆண்களுக்கான 40 கிலோ மீற்றர் தூரம் கொண்ட துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றோம்; - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
சப்றா மோசடிக்காரன் ஊடகப்போராளியான கதை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. !
அரசியல் பயம் கொண்டவர்களினாலேயே அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது: இளைஞர் மாநாட்டில் அமைச்சர் டக...
|
|