அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் சிலைவைக்க ஈ.பி.டி.பி ஆதரவளிக்கும்!

Tuesday, July 17th, 2018

வல்வெட்த்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் ஈழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூரும் முகமாக பொது நினைவுத் தூபி அமைக்கப்படுமாயின் அதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

வல்வெட்த்துறை நகராட்சி மன்றத்திற்குட்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் நினைவுத்துதூபி அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பிரேரணை நாளைய கூட்டத்தில் விவாதத்திற்கு வரவுள்ளது.

நிலையிலேயே  உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூரும் முகமாக பொது நினைவுத் தூபி அமைக்கப்படுமாயின் அதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts: