எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023

கடந்த காலத்தில் இடம்பெற்ற அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கட்சியின் தலைவர் என்பதற்கு அப்பால் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் என்ற அடிப்படையில், இந்த உத்தரவாதத்தினை அளிப்பதாக தெரிவிதுள்ளார்.

வலி வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளிலில் 108 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் பலாலி அன்ரனிபுரத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

000

Related posts:

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் த...
முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...
தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...