ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!
Saturday, April 20th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டித் திறந்துவைக்கப்பட்டது.
மன்னார் தாழ்வுப்பாடு வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம் இன்று மதியம் மக்களின் சேவைக்காக திறந்துவைக்கப்பட்டது.
இந்த விழாவில் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம் - ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!
தேசிய இனங்களின் சமத்துவமும் தேசிய பாதுகாப்பும் இரட்டைக் குழந்தைகளே! – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
நீண்டகாலமாக இருந்து வந்த பாரிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது – வணிக கப்பற்றுறை கப்பற்று...
|
|