அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் – டக்ளஸ் எம்.பி!

Saturday, November 9th, 2019

தமிழ் மக்களை அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் . அதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் நான் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச அவர்கள் வெற்றிபெற்றால் நிறைவேற்றிக் காட்டுவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு கொடுக்குழாய் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் –
இறந்துபோன உறவுகளை நீங்கள் இதுவரை காலமும் நினைவேந்தியதை விட சிறப்பாக நினைவுகூர வழிவகை செய்வேன்.

மேலும்…..

https://m.facebook.com/story.php?story_fbid=1414351595378752&id=1632555930352608

Related posts:

வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண...
கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் – செயலாளர் நாயகம...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...