ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம் ஆரம்பம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சித் தலைமைய அலுவலகத்தில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
கட்சியின் நிர்வாக செயலாளர்கள் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடன் குறித்த கூட்டம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அங்குரார்ப்பணம்!
மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியதாகவே யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அமை...
காக்கைதீவு - சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|