இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!
Friday, September 2nd, 2022
இலங்கையில் உள்ளூர் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இழுவை வலைப் படகுத் தொழில் முறையை வளங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பாக நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். – 02.08.2022
Related posts:
வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாட...
மத ரீதியான தூண்டுதல்கள் இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு!
அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!
|
|
|


