இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் முல்லை மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் தற்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வைபவரீதியாக ஆரம்பித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட 320 பேருக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறால் பிடிப்பு தொழிலை மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகண்டு தாருங்கள் - டக்ளஸ் எம்.பியிடம் ...
நந்திக்கடல் - நாயாறு புனரமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்!
நொதேன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீள செயல்பட அனுமதி வழங்கப்படாது – அச்சம் கொள் வேண்டாம் என அமைச்...
|
|