இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Wednesday, November 22nd, 2023
…….
சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன்
நாகராஜா அலெக்ஸ் அவர்கள்
மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் –
கடுமையான குற்றவாளிகள் கூட
நீதித்தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வருகிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர்
முழுமையான நீதி விசாரணைக்கு முன்பாகவே
மரணத்தை தழுவியுள்ளார்,..
இது நடந்திருக்கவே கூடாத
கொடிய துயர் நிகழ்வு,…
இது குறித்த விசாரணைகள்
நடந்து வருகின்றன,..
உண்மைகள் கண்டறியப்பட்டு
நியாயங்கள் உணர்த்தப்பட வேண்டும்,…
மரணமடைந்த இளைஞனின்
குடும்பத்தவர்கள் படும்
இழப்பின் வலிகளில் பங்கெடுக்கின்றேன்,..
ஆறுதலும்,.. ஆழ்மன அஞ்சலியும்!,..
டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சர்
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி!
Related posts:
மயிலிட்டி துறைமுக பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களது நலன்கள் கவனத்தில்; கொள்ளப்பட வேண்டும் - நாடாளும...
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிலையான வருமானமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - டக்ள...
|
|
|
தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் - ...
யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர...
தாளையடியில் உருவாகுகின்றது யாழ் - கிளிநொச்சிக்கான உவர்நீரை குடிநீராக்கும் திட்டம் – செழுமைப்படுத்துவ...


