இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Saturday, December 10th, 2016இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இங்கு ஆயுதங்கள் மெளனித்திருக்க வேண்டும். அதை சரியான முறையில் ஏற்று நடை முறைபடுத்தியிருக்க வேண்டும்.
அன்றில் இருந்து அரசியல் தீர்வை அடைவதற்காக அடுத்தடுத்து கனிந்து வந்த வாய்ப்புகள் அனைத்தையும் சக தமிழ் இயக்க, மற்றும் கட்சி தலைமைகள் சரிவரப்பயன் படுத்தியிருக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றையதினம் வரவு செலவு திட்ட நிறைவுநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.
Related posts:
தடம் புரண்டுசெல்லும் எமது இளம் தலைமுறையை நல்வழிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! - டக்ளஸ் தேவானந்...
வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வழிமுறைகளில் தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது - டக்ளஸ் எம்...
தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் - நாடாளும...
|
|