யாழ்க்காணத்தில் இன்று பாடசாலைகளிற்கு விடுமுறை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/11/253411276_1993992584116245_5635620610947064601_n.jpg)
யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 200 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதால் யாழ்.மாவட்டப் பாடசாலைகள் இன்று நடைபெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய வகுப்புக்கள் பிறிதொரு நாளில் நடைபெறும் என்றும் அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதனிடையே பிரதேசங்களின் வெள்ள நிலவரங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்க மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலர் ஊடாக பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சீன முதலீடு தடைப்படின் வரி அறவீட்டை அதிகரிக்க நேரிடும் - அமைச்சர் கிரியெல்ல!
தேர்தலுக்கு மதத்தலங்களை பயன்படுத்த தடை!
வடக்கு - கிழக்கில் சனிக்கிழமை வரை தொடர் மழை - யாழ் பல்கலை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை!
|
|