தேர்தலுக்கு மதத்தலங்களை பயன்படுத்த தடை!
Monday, December 4th, 2017
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் மதத்தலங்களை பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி மதஸ்தானங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புதிய அடையாள அட்டை அனைத்து செயற்பாடுகளுக்கும் செல்லுபடியாகும்!
பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை!
சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கலந்துரையாடல் - தீர்மானங்கள் இந்திய பிரதமர் நரேந...
|
|