மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு பொலிஸ் நற்சான்றிதழ் அவசியம்!

வேலைவாய்ப்புக்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய், சாஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் நாட்டின் பொலிஸ் நற்சான்றிதழைக்கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் இச்சட்டம் அமுலுக்கு வருவதாகவும் இது சுற்றுலாப் பயணிகளுக்கு விதிவிலக்கு எனவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம்அறிவித்துள்ளது.
இச்சட்டம் தமது நாட்டுக்குள் வருபவர்கள் தாய் நாட்டில் குற்றமற்றவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் இதுவரையில் 185,118 PCR பரிசோதனைகள் நிறைவு - கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய ...
20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் - மனித உரிமை அ...
ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்வு - பெண்கள் பணிபுரிவது தொடர்பாக அவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும் - பொதுச் ...
|
|