பிரதிப் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் 20ம் திகதி பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்!
Tuesday, September 18th, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவானது எதிர்வரும் 20ம் திகதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றினை எடுக்கவுள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியினை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாலக டி சில்வா கட்டாய விடுமுறையில் அனுப்புவதா, இல்லை வேலையில் இருந்து நிறுத்துவதா என்பது குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் நிர்வாகக் குழு குறித்த நாளில் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஐந்து மாதங்கள் - மீண்டும் அதிகாரக் குறைப்பு!
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் - வானிலையில் பாதிப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அற...
விபத்துகளால் வருடாந்தம் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு - பொலிஸ் மா அதிபர் தகவல்!
|
|