மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/images-1.png)
சமூக வலைத்தளங்களின் ஊடாக பிழையான தகவல்கள் பரப்பப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. இது நாட்டின் இயல்பு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் அவசர கால சட்டத்தின் கீழ் பிழையான தகவல்களை சமூகத்தில் பரப்புவோர், எவராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
Related posts:
தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு முதலிடம் வழங்க இந்தியா...
வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக...
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம்!
|
|