பொலிஸாரின் செயற்பாடுகளை மேம்படுத்த மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/02/download-2-3.jpg)
பொலிஸாரின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஆணைக் குழுவினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் கருத்தறியும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
Related posts:
சுவிஸ்குமார் எப்படித் தப்ப முயற்சித்தார்?
தாதியர் சேவைக்கு 1,603 பேர் நியமனம்!
12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவை 1,493 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் - அமை...
|
|