தாதியர் சேவைக்கு 1,603 பேர் நியமனம்!
Thursday, August 8th, 2019
தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் இன்று(08) அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இதன் கீழ், 686 மூன்றாம் நிலை தாதி அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பில் மேலுமொரு மனு தாக்கல்!
வெளிநாடுகளிலிருந்து மருத்துவ பொருட்களை இலவசமாக கொண்டுவந்து சேர்க்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்வருகை!
தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை!
|
|
|


