தாதியர் சேவைக்கு 1,603 பேர் நியமனம்!
Thursday, August 8th, 2019தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் இன்று(08) அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இதன் கீழ், 686 மூன்றாம் நிலை தாதி அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை - ஓட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்க தலை...
இலங்கையில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!
மின் கட்டண திருத்தத்தை தவிர வேறு வழியில்லை – அமைச்சர் பந்துல குணவர்தனஅறிவிப்பு!
|
|