புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/06/images-22.jpg)
நாட்டின் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகவும் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.
Related posts:
வடக்கும் இணைந்தால் ஜனவரியில் தேர்தல்- மகிந்த தேசப்பிரிய
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்க...
|
|