திருமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிரமதானப் பணிகளில் மக்களுடன் ஈ.பி.டி.பி.!
Sunday, March 19th, 2017
திருகோணமலை மீள்குடியேற்றக் கிராமான வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக திருமலை மாவட்டத்தை அச்சுறுத்திவரும் டெங்கு நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றையதினம்(19) ஈழ மக்கள் ஜனநாயக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலின் கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தரான புஸ்பராசா தலைமையில் குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றுமுதல் விசேட சோதனை!
27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு - நாடளாவிய ரீதியில் விற்பனைக்கு வரும் நிவாரண பொதி!
1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக நிதி...
|
|
|
அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 புதுவருட விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும் எ...
நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு - பொது மக்களின் பாதுகாப்புக்காக 32 புகைய...
நிலவும் சீரற்ற காலநிலை - 20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிப்பு!


