1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Saturday, October 28th, 2023நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்ட 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த சில நாட்களில் நியமனம் தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்படும் என முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்க அதிகாரிகளுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொழும்பில் அமெரிக்க யுத்தக்கப்பல்!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைப்பு - அமைச்சர் மஹிந்த அமரவீர!
புதிய தாழமுக்கம் - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை - விரிவுரையாளர் எச்சரிக்கை!
|
|