தங்கம் கடத்திவந்த 3 பெண்கள் கைது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/05/Untitled-1-copy-20.jpg)
டுபாயிலிருந்து 6 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பெண்கள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 3 பெண்களும் டுபாய் நாட்டுக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று காலை 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை , குறித்த பெண்கள் 10 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கங்களை கடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணிகள் போக்குவரத்து வடக்கில் இன்று ஆபத்தாக மாறிவிட்டது – மோ.போ ஓய்வு நிலை உதவி ஆணையாளர்!
ஏப்ரல் 8 இல் தொண்டர் ஆசிரியர் நேர்முகம் !
அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|