சந்திரிக்கா சாத்தான் போன்று வேதம் ஓதுவது சரிதானா? – ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!

தமிழ் மக்களை அழிக்க வித்திட்டவர்களும் புலிகள் அமைப்பை சின்னாபின்னமாக்கியவர்களும் தாங்கள் தான் என்றும் யுத்தத்தை தாங்கள் தான் வெற்றி கொண்டது என்றும் உரிமை கூறும் சந்திரிக்கா ரணில் சரத்பொன்சேக கூட்டம் இன்று தமிழ் மக்களிடம் தாங்கள் உத்தமர்கள் என காட்டிக்கொண்டு வருவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் விந்தன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்சியின் விசேட மாநாடு புதுக்குடியிருப்பு சந்தியில் நடைபெற்றது. இதில் உறையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்-
Related posts:
வெப்பநிலை அதிகமாக காணப்படும் பாடசாலைகளின் நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது - கல்...
30 சதவீதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட இந்திய குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் கைய...
|
|