கொரோனா வைரஸ் : போலித் தகவல்களை பரப்பிய 7 பேர் கைது – குற்றப் புலனாய்வு துறை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/download-37.jpg)
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளம் ஊடாக போலியான தகவல்களை பரப்பிய மேலும் 7 பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 பேருடன் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 605 பேர் குணமடைவு - சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவ...
தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானுக்கு 20 மில்லியன் டொலர் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது – திருப்தி தெ...
|
|