கிளிநொச்சியில் விபத்து – இளைஞன் படுகாயம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/IMG-ecca24a0c6fc870cc3191835346df855-V.jpg)
பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து கிளிநொச்சி புதுக்காடு பகுதியில் இன்று நடந்துள்ளது. விபத்தில் அறத்தி நகரைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
Related posts:
நிலக்கரிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
யாழ். மாவட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாளை வழங்கப்படும்...
கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் - மத்திய வங்கி நம்பிக்கை!
|
|