கல்வியில் வலைப்பின்ல் மேம்பாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்க பின்நிற்கப்போவதில்லை – கல்வி அமைச்சர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/5c0bfdbc6cf828fa34787c60b72b28d6_XL.jpg)
கல்வி வலைப்பின்னலின் மேம்பாட்டுக்காக தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பதற்குப் பின்னிற்கப்போவதில்லை என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேவி பாலிகா கல்லூரியில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமது இடமாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பிள்ளைகளைத் தூண்டும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு - அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம்!
யாழ்ப்பாணத்து தங்குமிடங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் - மாநகரசபை!
இராணுவத்தின் மனிதாபிமானத்தை வடக்கு மக்கள் அறிவர் - இராணுவத் தளபதி!
|
|