ஒகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடையும் வகையில் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் ஒகஸ்ட் 3 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடும் வறட்சி - 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – இரத்தாகும் நிலையில் 12,500 ஆசிரிய இ...
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பணம் வேண்டும் - அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்ன...
|
|