எரிபொருளுக்கான QR முறைமை இன்றுமுதல் இரத்து – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/09/download-8-1.jpg)
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை
Related posts:
ஐ.நாவில் இன்று வாக்கெடுப்புக்கான சாத்தியம் - எதிர்கொள்ள தாயாரானது இலங்கை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானம்!
|
|