இலங்கையில் சில்லறைகளை வெளியிடும் புதிய ATM!

இலங்கையில் சில்லறைகளுக்கு காணப்படும் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய வகை ATM இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாணயத்தாள்களுக்கு பதிலாக சில்லறையை வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த இயந்திரம் சில்லறை விநியோகம் புனரமைப்பு மேற்கொள்வதற்காக பொருத்தப்படவுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நிதி நிர்வாக நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக அதி நவீன நிதி நிர்வாக மத்திய நிலையம் ஒன்றும் நிறுவுவதற்கு மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.
Related posts:
வடக்கு கிழக்கில் வறுமை மட்டம் அதிகம் - மத்திய வங்கி ஆளுநர்!
கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம்!
|
|
முடிந்தவரை அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் - குடிவரவு மற்றும் குடிவர...
உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எந்தக்காரணத்திற்காகவும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் -...
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை - நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பா...