குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு: வவுனியாவில் பதிதாபம்!

Saturday, November 25th, 2017

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வவுனியா – மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற சமயம் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இவ்வாறு நீராடச் சென்றுள்ளனர். அவர்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும், 16 வயதான யுவதி ஒருவரும் குளத்தின் ஆழத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் ஊர் மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

Related posts: