குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு: வவுனியாவில் பதிதாபம்!
Saturday, November 25th, 2017ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வவுனியா – மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற சமயம் உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இவ்வாறு நீராடச் சென்றுள்ளனர். அவர்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும், 16 வயதான யுவதி ஒருவரும் குளத்தின் ஆழத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் ஊர் மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
Related posts:
மண்ணுக்குள்ளிருந்து வெளிவந்த மர்மப்பொருட்கள்!
கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்கள் விற்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெ...
|
|