அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி!
Friday, January 8th, 2021பற்றிக் கைத்தறி புடவைகள் மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து அமைச்சர் தற்போது ஹிக்கடுவவில் உள்ள சூப்பர் கோரல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்று இலங்கையை தாக்கியதிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்ம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !
உலக வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை!
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் - சுற...
|
|