இன்று முதல் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/images-8.jpg)
பதவி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து, தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று(08) காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த பணிப்புறக்கணிப்பானது நாளை(09) காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
கால்நடைப் போதனாசிரியர் பதவியைத் தேட ஆளில்லை!
கிளிநொச்சியில் மலேரியா தொடர்பான பரிசோதனைகள்!
மக்கள் இயல்பு வாழ்வை எட்ட முடியாதிருப்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததல்ல - ஈ.பி.டி.பியின் வட...
|
|